நத்தை என்றாலே அருவருப்பாக பார்க்கின்ற மக்கள் மத்தியில், அதையும் பணம் கொடுத்து போட்டி போட்டு வாங்குபவர்களும் இருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் என்ற பகுதியில், தற்போது மழை பெய்து வருவதால், மருத்துவ குணம் கொண்ட நத்தை சீசன் துவங்கியுள்ளது.
இந்த நத்தைகள் பொதுவாக ஏரி, குளங்களில் நீர் வடியும் பகுதிகளில் நீரை சேமித்துக் கொண்டு பூமிக்கு அடியில், உயிர் வாழும். இந்நிலையில், மருத்துவகுணம் கொண்ட நத்தைகளின் சீசன் துவங்கி உள்ளதால், நத்தை பிடிக்கும் பணியில் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த நத்தை ஏராளாமான மருத்துவ குணம் கொண்டுள்ளது என்பதால், பொதுமக்களும் இதனை விரும்பி வாங்குகின்றனர். கூடு உடைக்காமல் விற்பனை செய்யப்படும் நத்தைகள் ஒரு கிலோ ரூ.400-க்கும், கூடு உடைக்கப்பட்ட நிலையில் உள்ள நத்தைகள் ஒருகிலோ ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…