கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்
கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள் காவல் இவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 13 பேரின் குடும்ப வாரிசுகளுக்கு தலா 25 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என தமிழரசு தெரிவித்துள்ளது. மேலும் 36 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மீதமுள்ள 35 பேரின் முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் தலா 25 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…