கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் சாலைப் பணிகளுக்காக 20,060 கோடி ரூபாயை மாநில அரசு செலவிட்டுள்ளது.
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் நீரில் மூழ்கிய சாங்கி சாலை வழியாகச் செல்கின்றனர். இந்நிலையில், பெங்களூரு முன்னாள் மேயர் ரமேஷின் கேள்விக்கு முதலமைச்சர் பசவராஜ் பதிலத்துள்ளார். அதில், நகரத்தின் ஒவ்வொரு சாலைக்கும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது.
எத்தனை முறை குழிகள் நிரப்பப்பட்டது. இந்த திட்டத்தை எடுத்த ஒப்பந்தக்காரர்கள், சாலைகளை பராமரிப்பதை கண்காணிக்க பொறுப்பான அதிகாரிகள் போன்றவற்றை தணிக்கை மதிப்பீடு செய்யும் என்று பொம்மை கூறினார். கர்நாடக அரசு, கடந்த 5 ஆண்டுகளில், பெங்களூருவில் பல்வேறு சாலைப் பணிகளுக்காக 20,060 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக நேற்று தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…