தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,267 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.ஆனாலும் அத்தியாவசிய பொருள்கள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணியவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.இந்த வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பது இல்லை என பலர் புகார்கள் எழுந்தநிலையில் சில மாவட்டங்களில் அதிரடி அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூரில் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றால் ரூ.200 அபராதம் என ஆட்சியர் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.இதற்கு முன் சென்னையில் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியேநடந்து வந்தால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…