ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.947 கோடியில் 40 திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பில்,சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு தன் பங்காக ரூ.196 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது .ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.947 கோடியில் 40 திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன .
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் இதுவரை ரூ.25.7 கோடியில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.491.86 கோடி மதிப்பில் 22 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன .4 திட்டங்கள் ரூ.191.90 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு பரிசீலனையில் உள்ளன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…