சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு தன் பங்காக ரூ.196 கோடி விடுவிப்பு

Published by
Venu

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.947 கோடியில் 40 திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன என்று  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பில்,சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு தன் பங்காக ரூ.196 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது .ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.947 கோடியில் 40 திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன .
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் இதுவரை ரூ.25.7 கோடியில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.491.86 கோடி மதிப்பில் 22 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன .4 திட்டங்கள் ரூ.191.90 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு பரிசீலனையில் உள்ளன என்று   சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!

விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!

கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…

27 minutes ago

“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!

சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…

1 hour ago

ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,

கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…

2 hours ago

INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!

அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…

2 hours ago

“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!

ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…

3 hours ago

பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!

சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…

3 hours ago