கோயில் பணியாளர் குடும்ப நல நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், இந்து சமய அறநிலையத்துறை கோயில் பணியாளர் குடும்ப நல நிதி ஒரு லட்சத்திலிருந்து ரூ3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் கோயில் பணியாளர்களிடமிருந்து தற்போது வசூலிக்கப்படும் மாதாந்திர சந்தா தொகையை ரூ15லிருந்து, ரூ60 ஆக உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஆணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…