அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1,000 நிதியுதவி அறிவிப்பு.!

Published by
Dinasuvadu desk

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதி நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மக்களுக்கு வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதனால், விவசாய கூலி தொழிலாளர்கள், பட்டாசு மற்றும் தீப்பட்டி தொழிலாளர்கள், நெசவாளர்கள் மீனவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள என என பலர் பாதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் அட்டை தார்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே  தமிழக அரசு ரூ. 1000 நிவாரணத் தொகை வழங்கியது.

இந்நிலையில், மீண்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக ரூ.83 கோடி ஒதுக்கி அதற்குரிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பட்டாசு தொழிலாளர்கள், மீனவர்கள் என 14 வகையான வாரியத்தை சேர்ந்த 8.39 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர்கள்.  

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago