ரூ.1,000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.!

Default Image

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.1,000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் .

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏற்கனவே ரூ.1,000-ஐ வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை கூடுதல் அறிவிப்பை வெளிட்டுள்ளது.

அதாவது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.1,000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் இருந்து பணம் வழங்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்