ரூ.10 நாணயம் செல்லும் என விழிப்புணர்பு ஏற்படுத்த இளைஞர் எடுத்த அதிரடி முடிவு
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி பரவி வருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி தரப்பில் 10 ரூபாய் நாணயம் செல்லும் என அறிவிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் மத்தியில் இந்த நாணயம் செல்லாது என்ற எண்ணம் வருகிறது.
அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் ஆரூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் மழலையர் பள்ளி வைத்து நடத்தி வருகிறார். அவரது தாயார் வீட்டிலேயே சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர்களது கடையில் கொடுக்கப்படும் பத்து ரூபாய் நாணயங்கள் மற்றும் சில இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை சேகரித்து மொத்தம் ரூ.6 லட்சம் சேமித்து கார் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி நீங்கி, இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…