தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.தனக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ANI செய்தியாளருக்கு சிறப்பு பேட்டியில் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் கணக்கில் ரூ .1 லட்சம் டெபாசிட் செய்வதாகக் வாக்குறுதியை அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பது மிகவும் முக்கியம். ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் , நான் ரூ.1 லட்சத்தை அவளது கணக்கில் வைப்பேன், இதனால் அவள் வளர எளிதாகிறது”.
மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒரு பங்கு வழங்கப்படுகிறது.இது குறைந்த பட்சம் பெண் குழந்தைகளின் சிசுக்கொலைகளை தடுக்க உதவும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…