விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறை கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று 30 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மருந்துகளில் ஏற்பட்ட உராய்வைத் தொடர்ந்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தென்காசி அருகே மைப்பாறையைச் சேர்ந்த ராணி , ஜெயபாரதி , பத்ரகாளி , வேலுத்தாய், தாமரைச்செல்வி உள்ளிட்ட 9 பேர் உடல் கருகி இறந்தனர்.
படுகாயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 8 பேர் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…