விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறை கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று 30 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மருந்துகளில் ஏற்பட்ட உராய்வைத் தொடர்ந்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தென்காசி அருகே மைப்பாறையைச் சேர்ந்த ராணி , ஜெயபாரதி , பத்ரகாளி , வேலுத்தாய், தாமரைச்செல்வி உள்ளிட்ட 9 பேர் உடல் கருகி இறந்தனர்.
படுகாயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 8 பேர் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…