தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆங்காகே வியாபாரங்கள் களைகட்ட தொடங்கியது, அதிலும் சந்தைகளில் மும்மரமாக காணப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் நடைபெறும் கருவாடு காய்கறிச் சந்தை மிகவும் பிரபலமானது. இதில் ஏராளமான மற்றும் புதிய அறியவகை கருவாடுகள் பங்குபெறும். இச்சந்தை வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு தொடங்கும், ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த வாரம் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த சந்தையில் கடலூர், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் கருவடுகளை வாங்க சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். அவ்வப்போது டீசல் விலை உயர்வு மற்றும் மீன்கள் வரத்துக் குறைவால் கருவாடு விலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், ஜிஎஸ்டியால் கடந்த ஆண்டு விற்பனை முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜிஎஸ்டி குறைவு காரணமாகவும் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகிண்டனர். பின்பு நள்ளிரவு ஒரு மணியிலிருந்து காலை 6 மணி வரை நடைபெற்ற இன்றைய சந்தையில் சுமார் ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…