சென்னை வியாசர்பாடி பகுதியல் விஜய் தாஸ் என்பவர் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளர்.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜய் தாஸ் இவர் மீது 2 கொலை வழக்கு உள்ளது மேலும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று முன்தினம் அசோக் பில்லர் அருகே நின்ற போது அங்கு காரில் வந்த சில மர்ம நபர்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சரமாரியாக வெட்டினர் மேலும் இதில் பலத்த காயமடைந்த விஜயதாஸ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலறிந்த அப்பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய் தாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக அருண், விஜய், வினோத் கௌதம், பிரேம், உள்ளிட்ட 6 பேரை நேற்று காலை காவல்துறையினர் கைது செய்தனர்
மேலும் கைது செய்து விசாரணை நடத்தியதில் தெரியவந்தது பிரசாத்துக்கும் விஜய்தாஸிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் பிரசாந்த் ஆத்திரமடைந்து தனது நண்பர்களை அழைத்து வந்து விஜயதாஸ கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…