சென்னை மன்னிவாக்கத்தில் மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது.
சென்னை மன்னிவாக்கத்தை சேர்ந்தவர் ரௌடி சிலம்பரசன்
மேலும் அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருபவர் வினோத், மேலும் சிலம்பரசன் பணம் தர வினோதிற்கு கால் செய்து மிரட்டியுள்ளார், மேலும் அவர் மிரட்டிய ஆடியோ இரு தினங்களுக்கு செல்போனில் இருந்து இணயத்த்தில் வெளியானது, இந்நிலையில் இந்த ஆடியோ காவல்துறையினருக்கு சென்றுள்ளது.
மேலும் உடனடியாக காவல்துறையினர் இரும்புலியூர் பகுதியில் சுற்றித் திரிந்த சிலம்பரசன் கைது செய்தனர், காவல்துறையினர் தன்னை கைது செய்வது தெரியவந்ததும் சிலம்பரசன் ஆந்திரா தப்பிச் செல்லும் முயற்சியில் சிலம்பரசன் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சிலம்பரசன் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிலம்பரசன் கடந்த 22ஆம் பிரான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…