மத்திய அரசை எந்த பெயரிட்டு அழைத்தாலும், சட்டத்தில் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், சமீப காலமாக மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைக்கும் போக்கை பார்க்கிறோம். ரோஜா, ரோஜா தான், அதுபோல் மத்திய அரசு மத்திய அரசு தான். ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும், அதன் வாசனையை மாற்ற முடியாது.
அதுபோன்று மத்திய அரசை எந்த பெயரிட்டு அழைத்தாலும், சட்டத்தில் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி எழுப்பிய கேள்விகளும், எங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளன.
ரோஜா ரோஜாதான். ரோஜாவை யாராவது மல்லிகை என்பார்களா? என்று கேள்வி எழுப்பிய நிதியமைச்சர், கோவை சட்டப்பேரவை உறுப்பினராக சட்டப்பேரவைக்கு வந்துள்ளாரா? அல்லது ஓர் கட்சியின் பாதுகாவலராக வந்துள்ளாரா வானதி சீனிவாசன் என்று கேள்வி எப்பியுள்ளார்.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…