காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்!

Published by
பால முருகன்

திருப்பத்தூர் மாவட்டம் கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் இவரது மகன் அரவிந்தன் .மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் அவருடைய மகள் அர்ச்சனா அரவிந்தனும் அர்ச்சனாவும் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளனர்.

அப்பொழுது இந்த நட்பு காதலாக மலர்ந்தது இதனையடுத்து அர்ச்சனா பெற்றோருக்கு இந்த காதல் சேர்த்தே தெரியவந்தது, அவருக்கு வீட்டில் வேறு ஒருவருடன் அர்ச்சனாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர் .இந்நிலையில் இதனை அறிந்த அரவிந்தன் கடந்த 17 ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் தனது உறவினர்கள் உதவியுடன் அர்ச்சனாவை ஆலங்காயம் அடுத்த தீர்த்தம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து முடித்தார்.

இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனது தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். மேலும்  இந்நிலையில் காதல் ஜோடிகள் தங்கள் பெற்றோரிடம் சமாதானம் செய்து சேர்த்து வைக்கும்படி வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்
Tags: couples

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago