திருச்சியில் உள்ள பெல் ஆலை வளாகத்தில் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரி கடையின் சுவற்றை துளையிட்டு 28 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததுதான்.இதற்கு முன்னதாக பஞ்சாப் நேசஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தற்போது இந்த சம்பவங்களை போல திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தின் கூட்டுறவு வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது.
திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரில் பெல் தொழிற்சாலை அமைந்துள்ளது.இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த ஆலையின் வளாகத்திலேயே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியாக குடியிருப்புகளும் உள்ளது. பெல் நிறுவனத்தின் கூட்டுறவு வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.1.5 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…