திருச்சியில் உள்ள பெல் ஆலை வளாகத்தில் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரி கடையின் சுவற்றை துளையிட்டு 28 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததுதான்.இதற்கு முன்னதாக பஞ்சாப் நேசஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தற்போது இந்த சம்பவங்களை போல திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தின் கூட்டுறவு வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது.
திருச்சி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரில் பெல் தொழிற்சாலை அமைந்துள்ளது.இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த ஆலையின் வளாகத்திலேயே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியாக குடியிருப்புகளும் உள்ளது. பெல் நிறுவனத்தின் கூட்டுறவு வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.1.5 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…