ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அ.தி.மு.க. சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அப்போது, தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.எனவே, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக அப்பொழுது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக சார்பில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறுகையில்,ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா புகார் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளோம் .ஏற்கனவே அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது மீண்டும் மனு அளித்துள்ளோம் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார் .
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…