சிக்கல்லா வனப்பகுதியில் ரிவால்டோ யானை விடப்பட்டது.
உதகை சுற்றுவட்டாரத்தில் சுற்றி திரிந்து வந்த ரிவால்டோ யானையை மே 5-ஆம் மரக்கூண்டில் வைத்து அடைக்கப்பட்டது. ரிவால்டோ யானையை மரக்கூண்டில் அடைத்து வைக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட சிக்கல்லா வனப்பகுதியில் ரிவால்டோ யானை விடப்பட்டது.
வனத்தில் விடப்பட்ட ரிவால்டோ யானையின் கழுத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா மூலம் ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…