திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித், முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார். பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார். அதன் பின்னர், சுர்ஜித் 85 அடி தூரத்திற்கு சென்றார். தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 அடி ஆழத்தில் சென்றார்.
இதனை தொடர்ந்து, இந்த சிறுவன் மேலும், சுரங்கம் தோண்டி மீட்கும்போது அதிர்வில் குழந்தை கீழே சென்றுவிடாமல் தடுக்க ஏர் லாக் மூலம் சுர்ஜித்தின் கை இறுக்கமாக பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அந்த சிறுவனை மீட்க, மக்களின் இறுதி நம்பிக்கையான ஓஏன்ஜிசி சார்பாக 8 கோடி மதிப்பிலான ரிக் இயந்திரம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்பொழுது, அந்த சுரங்கம் தோண்டும் இயந்திரமான ரிக் இயந்திரம், தற்பொழுது அங்கு வந்துள்ளது. தற்பொழுது இதனை பொருத்தும் பணி, தீவிரமடைந்தது.
அந்த இயந்திரம் மூலம், அணைத்து துறை வீரர்களும் முதலில் 1 மீட்டர் அகலத்திற்கு 100 அடிக்கு குழி தோண்டப்படும். அதன்பின், திறமைவாய்ந்த 3 தீயணைப்பு வீரர்கள் தக்க பாதுகாப்பு உடைகள் அணிந்து அந்த சிறுவனை மீது கொண்டு வருவார்கள்.
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…