புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது. மக்கள் உதவியின்றி எந்தப் புரட்சியும் நடக்காது மக்கள் யாரும் ஏழைகள் அல்ல. ஏழைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.மக்களுக்கு குடிநீரை முறையாக வழங்க முடியாத அரசு டாஸ்மாக் தண்ணீரை தடையின்றி வழங்குகிறது .ஓமலூரில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது; மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…