இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது

Default Image

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 23-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.நேற்றுடன்  வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
இந்தநிலையில் இன்று  விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்