தமிழக அரசிடம் ஒரு கோடி இழப்பீடு கேட்டு விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரி வழக்கு!

Published by
பாலா கலியமூர்த்தி

பதவி உயர்வு வழங்காத விவகாரத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வழக்கு.

உரிய தகுதிகள் இருந்தும் பதவி உயர்வு வழங்கவில்லை என விருப்ப ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி ராமசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில், இதுநாள் வரை தனக்கு ஓய்வு கால பலன்களை தரவில்லை என்றும் பதவி உயர்வு வழங்காத விவகாரத்தில் ரூ.1 கோடி இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கையினை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

2 hours ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

2 hours ago

இறந்தவங்கள வச்சு பாடலை உருவாக்காதீங்க..இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! ஹாரிஷ் ஜெயராஜ் ஆதங்கம்!

சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில்,  சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…

3 hours ago

நெல்லையில் பரபரப்பு., 8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! சக மாணவன் வெறிச்செயல்!

திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…

3 hours ago

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

4 hours ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

4 hours ago