ரெட் அலார்ட் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை…!!!

Default Image

தமிழகத்தில் வரும் 7ம் தேதி வரை ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஏற்கனவில் தமிழகத்தில் சில ஏரிகள், அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கங்கு கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் 5ம் தேதி முதல் 8ம் தத்தி வரை சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடையை விதித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்