ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவுக்கு மாற்றுக்கருத்து கிடையாது என பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாயத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார்.
அந்த உரையில் அவர், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவுக்கு மாற்றுக்கருத்து கிடையாது எனவும், நீண்ட காலமாக ஜாதியை, மொழியை சொல்லி திமுக அரசியல் நடத்திவிட்டதாகவும், ஜாதி பிரச்னையை தூண்டும் வகையில் ஸ்டாலின் செயல்படுகிறார் என பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும் அவர், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி எனவும், பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் எனவும் கூறியுள்ளார் .
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…