மருத்துவ படிப்பில் மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில், இடஒதுக்கீடு பின்பற்ற கோருவது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை.
மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில், இடஒதுக்கீடு பின்பற்ற கோருவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர்.
மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில் 50% ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதிக்கீடு வழங்குவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…