மருத்துவ படிப்பில் மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில், இடஒதுக்கீடு பின்பற்ற கோருவது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை.
மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில், இடஒதுக்கீடு பின்பற்ற கோருவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர்.
மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களில் 50% ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதிக்கீடு வழங்குவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…