அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் கடைசிநாளான இன்று மனிதவள மேலாண்மைத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பி.டி.ஆர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30 இருந்து 40% ஆக அதிகரிப்பு எனவும்,அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழக இளைஞர்கள் 100% நியமனம் செய்யும் பொருட்டு tnpsc நடத்தப்படும்.
தமிழ்நாடு அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அறிவித்தார். கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் தலைமுறை பட்டதாரிகள் அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவருக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என் அறிவித்தார்.
அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிப்பு என தெரிவித்தார்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…