அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையின் கடைசிநாளான இன்று மனிதவள மேலாண்மைத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பி.டி.ஆர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30 இருந்து 40% ஆக அதிகரிப்பு எனவும்,அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழக இளைஞர்கள் 100% நியமனம் செய்யும் பொருட்டு tnpsc நடத்தப்படும்.
தமிழ்நாடு அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அறிவித்தார். கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் தலைமுறை பட்டதாரிகள் அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவருக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என் அறிவித்தார்.
அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிப்பு என தெரிவித்தார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…