வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
3-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
மேலும், கோவையை புறக்கணிக்கவில்லை, எல்லா மாவட்டங்களையும் ஒரே போல் பார்க்கிறோம். கோவையில் எய்ம்ஸ் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. வாக்களித்தவர்கள் பெருமைபடவேண்டும், வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் வகையில் செயல்படவேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…