நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி திமுக-மு.க.ஸ்டாலின் அறிக்கை

Default Image

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், வேலூர் வாக்காளர்களுக்கு நன்றி .இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி திமுக என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெற்றியைச் சாத்தியமாக்கிய வேலூர் வாக்காளர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி  என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்