தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது

Default Image

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும், மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டுள்ளது.

எந்திரங்கள் பழுத்தால், மக்கள் பெரும் அவதிக்குளாகியுள்ளனர். இன்று காலை 7 மணியில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். மேலும், சில இடங்களில் முதற்கட்ட வாக்குபதிவே இன்னும் தொடங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்