“இந்தியா” பெயரை மாற்ற நினைத்தால்… வைகோ எச்சரிக்கை!

Published by
Surya

“இந்தியா” எனும் பெயரை “இந்துஸ்தான்” அல்லது “பாரத்” என மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியா பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா எனும் பெயரை “இந்துஸ்தான்” அல்லது “பாரத்” என மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, ஜூன் 3, அன்று உச்சநீதிமன்றதில் விசாரணைக்கு வந்தபொது, இந்த மனுவை கோரிக்கை மனுவாகக் கருதி, மத்திய அரசு முடிவு எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்திய அரசியல் நிர்ணய சபையில் ஹிந்துஸ்தான் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இது மறைக்க முடியாத வரலாறு எனவும், நாட்டின் பெயரையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை துணைக்கு அழைப்பதாகவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமானால், இந்திய ஐக்கிய நாடுகள் என்று மாற்றுவதுதான் பொருத்தமாகவும் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாகவும் அமையும் என்று கூறிய வைகோ, தங்கள் விருப்பம் போல நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று  வெளியாகியுள்ளது.…

41 minutes ago

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

2 hours ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

2 hours ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

11 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

11 hours ago