கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்கள் ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு வியாபாரிகள் சங்க கட்டத்தில் நிவாரண பொருட்கள் சேமிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அனுப்பப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
இந்த பொருட்கள் பார்சல் செய்யப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனை ஒய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.மாசானமுத்து நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…