நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை நாளை முதல் இம்மாத இறுதி வரை பெற்றுக்கொள்ளலாம் – அமைச்சர் சக்கரபாணி

Published by
லீனா
  • நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
  • மளிகை பொருட்கள் வழங்க யாராவது பணம் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடைகளில் நாளை முதல் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தாவனையான ரூ.2,000-த்தையும் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நியாயவிலை கடைகளில் 75முதல் 200 பேருக்கு தினசரி மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும். மளிகை பொருட்கள் வழங்க யாராவது பணம் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

39 seconds ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

58 minutes ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

2 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

3 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago