10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தவறிய மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி வெளியீடு.
10, 11,12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட தகவல்களின்படி, 10, 11,12-ம் பொதுத்தேர்வுகளை எழுத தவறிய மாணவர்களுக்கு செப் -20ம் தேதிக்கு மேல் தொடஙக்கவுள்ளது என தமிழக தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இந்த தேர்வுகளின் குறித்து மேலும் தகவல்களுக்கு தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் .
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…