எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க மறுப்பு!

Default Image

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது. ஆர்எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை ரத்து கோரி எஸ்பி வேலுமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்