ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு குறைப்பு – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Published by
Rebekal

ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு குறைப்பு அரசாணைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பு ஏற்கனவே இருந்தது, அதன் பின்பு 1990 ஆம் ஆண்டு ஆசிரியர் அமைப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வரம்பு நீக்கப்பட்டது. அதன் பின்பு தற்பொழுது மீண்டும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியலைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பினை நீக்க வேண்டும் எனவும், இது பள்ளிகல்வித்துறையை சீரழிப்பதுடன் வேலைவாய்ப்பை பறிக்கும் என கூறியுள்ளார் மேலும், ஆசிரியர் வேலை கிடைக்காமல் திண்டாடும் 10 இலட்சம் பேரின் எதிர்காலம் இருளில் மூழ்கும் எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!

ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!

தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…

18 minutes ago

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

57 minutes ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

2 hours ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

13 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

14 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

14 hours ago