வராத மழைக்கு ரெட் அலர்ட் கொடுத்து, இடைத்தேர்தலை தள்ளிவைத்துள்ளார்கள்”  …! திமுக பொருளாளர் துரைமுருகன்

Default Image

வராத மழைக்கு ரெட் அலர்ட் கொடுத்து, இடைத்தேர்தலை தள்ளிவைத்துள்ளார்கள்”  என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் கூறுகையில், “வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் இன்னும் இருக்கிறது.இதற்கு சோம்பேறி அதிகாரிகளே காரணம்.வராத மழைக்கு ரெட் அலர்ட் கொடுத்து, இடைத்தேர்தலை தள்ளிவைத்துள்ளார்கள்”  என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்