2.17 நிமிடத்தில் தண்ணீருக்குள் மூழ்கியவாறு 6 ரூபிக் கியூப்களை இணைத்து சாதனை!

Default Image

2.17 நிமிடத்தில் தண்ணீருக்குள் மூழ்கியிருந்தபடியே 6 ரூபி கியூப்களை தீர்த்த சென்னையை சேர்ந்த இளைஞர் இளையராம் சேகர்.

சென்னையை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் சேகர் என்பவர் தொடர்ச்சியாக ஆறு ரூமி கியூப்களை தண்ணீருக்குள் மூழ்கி இருந்த வாரே தீர்த்து அசத்தியுள்ளார். 2.17 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு, ஆறு கியூப்களையும் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கியவரை சரி செய்துள்ளார்.  கடந்த 2014 ஆம் ஆண்டு தண்ணீருக்குள் மூழ்கி இருந்த வரே 5 கியூப் தீர்க்கப்பட்டது கின்னஸ் சாதனையாக அமைந்தது. இந்நிலையில், தண்ணீருக்குள் 6 கியூப்களை தீர்த்த சேகருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்