இந்து கோவில்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார் நடிகை காயத்ரி ரகுராம். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகரில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக நேற்றிய தினம் காயத்ரி ரகுராம் மெரினா கடற்கரையில் என்னை நேருக்கு நேர் மிரட்ட தயாரா என டிவிட்டரில் திருமாவளவனுக்கு சவால் விடுத்திருந்தார்.
இதற்கிடையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கமிஷனரிடம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்நிலையில் சவால் தொடர்பாக மீண்டும் டிவிட்டரில் பதிவிட்டிருந்த காயத்ரி ரகுராம்.
அதில் இன்றைய தினம் மெரினாவில் சந்திப்பு தொடர்பாக திருமாவளவனின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறேன் இந்த நிமிடம் வரை அவரிடம் இருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை இதனால் விடுதலை கட்சி தொண்டர்களை ஏமாற்றும் விதமாக ஆகிவிட்டது. இதற்கு அடுத்து எந்தவொரு எம்பியும், அல்லது தலைவரோ சாதி, மதம் சார்த்த பாகுபாடுகளை பார்க்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுருந்தார்.
உண்மையான தலைவர் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் தான் பார்ப்பார்கள் என எதிர்பாக்கிறேன். பின்னர் அனைவரும் உங்களின் வழக்கமான பணியைத் தொடருமாறு பதிவிட்டுருந்தார்.
மேலும் காயத்ரி ரகுராம் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…