இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு நவம்பர் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இறுதியாண்டு பயிலும் மாணவர்களை தவிர மற்ற ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது .
அந்த தேர்வை பல மாணவர்களால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக எழுத இயலாமல் போனது . அந்த மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது .அதன்படி மறுதேர்வு நடைபெறும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாதவர்களுக்கான மறுதேர்வு நவம்பர் 17- ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…