இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு நவம்பர் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இறுதியாண்டு பயிலும் மாணவர்களை தவிர மற்ற ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது .
அந்த தேர்வை பல மாணவர்களால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக எழுத இயலாமல் போனது . அந்த மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது .அதன்படி மறுதேர்வு நடைபெறும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாதவர்களுக்கான மறுதேர்வு நவம்பர் 17- ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…