சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
கடந்த 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாகக் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.8% வாக்குகள் பதிவானது. வேளச்சேரி தொகுதியில் தேர்தல் நடைபெற்ற அன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் இன்று வாக்கிப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மறுவாக்குப்பதி நடைபெறுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…