இறுதித் தேர்வில் கலந்துகொள்ளாத +2 மாணவர்களுக்கான மறுதேர்வு இன்று நடைபெறவுள்ளது.
தமிழகத்தில்,பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற +2 இறுதித் தேர்வில் சில மாணவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகம் இன்று மறுதேர்வு நடைபெற உள்ளது. இதில் சுமார் 743 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 289 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 20 மையங்களில் 101 பேர் எழுத உள்ளனர்.
மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு மட்டும் தேர்வு மையத்துக்கு செல்ல சிறப்புபேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளனஎன அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…