ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

Default Image

கஜா புயல் எதிரொளிப்பையடுத்து அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து தெற்கு ரயில்வே கடலோர பகுதிகளில் ரயில்களை ரத்து செய்து, ரயில் சேவையில் மாற்றங்களை செய்துள்ளது.

இதன்படி தெற்கு ரயில்வே, கடலோர பகுதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி – ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாகவும், ராமேஸ்வரம் – சென்னை  சேது விரைவு ரயில் மானாமதுரையிலிருந்து இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்