தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிய உள்ளது. அதிமுக சார்பில் தேனி தொகுதியில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் ஏற்கனவே பல பிரபலமான தலைவர்கள் உள்ளனர். குறிப்பாக அமமுகவை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் இந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தொகுதியில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என ரவீந்திரநாத் சூளுரைத்துள்ளார். மேலும், இந்த தொகுதியில் யார் போட்டியிட்டாலும் எங்களது பிரச்சார யுக்தி அவர்களுக்கு பதில் கொடுக்கும் எனவும் எங்கள் பிரச்சாரத்தை வைத்து நாங்கள் வெற்றி பெறுவோம் எனவும் அவர் பேசியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…