முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக 11 லட்சத்தை வாங்கி ஏமாற்றியதாக ரவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஹனிபா எனும் தரகர் , தலைமைச் செயலகத்தின் ஊழியர் ரவி என்பவரை அறிமுகம் செய்து வைத்தததாகவும்,
ரவி : தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ரவி என்பவர் தனது பல்வேறு அமைச்சர்களை தெரியும் என்று கூறி, ரவி மற்றும் ஓட்டுநர் விஜய் ஆகியோரிடம் 11 லட்சம் வாங்கிகொண்டு மோசடி செய்து விட்டதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் அவர்கள் மிரட்டுகிறார்கள் என்றும் முத்துலட்சுமி புகாரில் தெரிவித்து இருந்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : இந்த புகாரை அடுத்து ரவி மற்றும் ஓட்டுநர் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவி என்பவர் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்து
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…