இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மக்களுக்கு ரேஷன் பொருட்களை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து ரேஷன் கடைகள் இயங்க உறுதி செய்யப்படும் எனவும், வேலை நிறுத்தம் செய்வோருக்கு சம்பளம் பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் நிச்சயம் செய்ய வேண்டும் எனவும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…