இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மக்களுக்கு ரேஷன் பொருட்களை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து ரேஷன் கடைகள் இயங்க உறுதி செய்யப்படும் எனவும், வேலை நிறுத்தம் செய்வோருக்கு சம்பளம் பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் நிச்சயம் செய்ய வேண்டும் எனவும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…