அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து ரத்தின சபாபதி எம்எல்ஏ விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து ரத்தின சபாபதி எம்எல்ஏ விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அவர் விலகுவதாக தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அனுப்பிவிட்டதாக ரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…