மதவாத சக்திகளுக்கு துணைபோகிற, காவடி தூக்குற அரசாங்கமாக மாறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்களைச் சார்ந்தவர்களை உனடியாக விடுவித்து, எச்.ராஜாவை கைது செய்து, பெரியார் சிலையை உடைத்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிபிஐ(எம்) மற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் கண்டனப் போராட்டங்களை நடத்துவோம் – கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…