உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்தொற்று இதுவரை இந்தியாவில் 13000 தாண்டியது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை விரைவாக கண்டறிய இந்தியா , சீனாவிடம் இருந்து 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை ஆர்டர் செய்திருந்தது.
தற்போது முதற்கட்டமாக நேற்று 3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்நிலையில் கொரோனா பரிசோதனை விரைவாக மேற்கொள்ள சீனாவில் இருந்து கொள்முதல் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை தமிழகத்திற்கு அனுப்பியது மத்திய அரசு.
இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…