தமிழகத்தில் தொடங்கியது ரேபிட் கிட் பரிசோதனைகள்.! அரை மணிநேரத்தில் ரிசல்ட்.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் கொரோனா தொற்றை அரை மணிநேரத்தில் கண்டறியும் ரேபிட் கிட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை தொடங்கியது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. மேலும், கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் கிட் பரிசோதனை கருவிகளை கொண்டு அரை மணிநேரத்தில் முடிவை கண்டறியும் ரேபிட் கிட் கருவிகளை தமிழகம் ஆர்டர் செய்திருந்தது.

இந்நிலையில் முதற்கட்டமாக மத்திய அரசிடம் இருந்து 24,000 ரேபிட் கிட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. இதில், 1000 ரேபிட் கிட் கருவிகளை தமிழக அரசு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.

அங்கு தற்போது முதன் முதலாக ரேபிட் ஆன்டிபாடி கிட் பரிசோதனை கருவி மூலம் கொரோனா தொற்றை கண்டறியும் விரைவு பரிசோதனை தொடங்கியது. இதன் மூலம் அரை மணிநேரத்தில் முடிவு தெரிந்துவிடும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…

55 minutes ago

சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…

சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…

1 hour ago

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

2 hours ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

2 hours ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

2 hours ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

2 hours ago