தமிழகத்தில் கொரோனா தொற்றை அரை மணிநேரத்தில் கண்டறியும் ரேபிட் கிட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை தொடங்கியது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. மேலும், கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் கிட் பரிசோதனை கருவிகளை கொண்டு அரை மணிநேரத்தில் முடிவை கண்டறியும் ரேபிட் கிட் கருவிகளை தமிழகம் ஆர்டர் செய்திருந்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக மத்திய அரசிடம் இருந்து 24,000 ரேபிட் கிட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. இதில், 1000 ரேபிட் கிட் கருவிகளை தமிழக அரசு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.
அங்கு தற்போது முதன் முதலாக ரேபிட் ஆன்டிபாடி கிட் பரிசோதனை கருவி மூலம் கொரோனா தொற்றை கண்டறியும் விரைவு பரிசோதனை தொடங்கியது. இதன் மூலம் அரை மணிநேரத்தில் முடிவு தெரிந்துவிடும்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…